Easy 24 News

மக்களே பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் – சவேந்திரசில்வா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைந்தால் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தயங்கப்போவதில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். எனினும் இந்த தருணத்தில் ஊரடங்கையோ அல்லது தனிமைப்படுத்தலையோ...

Read more

திவுலபிட்டிய, பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் மேலும் 650 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 638 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில்...

Read more

இலங்கையில் அதிகரித்துள்ள வாகன விபத்துகள்

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்....

Read more

திருநாவற்குளம் பகுதியில் 4 பேருக்கு கொரோனா உறுதி

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இவருடைய...

Read more

சுகாதார விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்...

Read more

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு

வவுனியா சைவப்பி்ரகாசா மகளீர் வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்...

Read more

மேலும் 205 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 205 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, கட்டாரிலிருந்தும் 163 பேர், ஜப்பானிலிருந்து 42...

Read more

பழங்கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அனுராதபுரம் யுகத்திற்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார் மற்றும்...

Read more

கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர நடவடிக்கை

இணையதள விளம்பர வர்த்தக நடவடிக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரவுள்ளதாக அமெரிக்காவின் பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் தலைமையிலான...

Read more

13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன்...

Read more
Page 303 of 2228 1 302 303 304 2,228