Easy 24 News

பாடசாலைகள் ஜனவரி 11 ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் முடக்கபட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை, ஜனவரி மாதம் 11 ஆம் திகதி, கல்வி நடவடிக்கைகளுக்காக...

Read more

அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரச மருத்துவ...

Read more

பஸில் ராஜபக்ச அருகே இருந்தவருக்கு கொரோனா

கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் பேசுவோம் என்கிற கிராம அபிவிருத்தி சார்ந்த கலந்துரையாலுக்கு வந்திருந்த அக்கரப்பத்தனை தலைவர் கதிர்செல்வத்திற்கு கொரோனா...

Read more

கேகாலையில் முதலாவது கொரோனா மரணம்

கேகாலை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சுகயீனமுற்று உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த 18ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, PCR பரிசோதனைகள்...

Read more

விமான நிலைய திறப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு

விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர்...

Read more

தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும்-சம்பந்தன்

இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். எனவே, இலங்கையில்...

Read more

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மன்னார் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து...

Read more

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Read more

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகளின் முழு விபரம்

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை...

Read more

ஆட்சியமைப்பது தொடர்பில் ஈ.பி.டி.பியுடனும் முன்னணியுடனும் நேரில் பேச்சு நடத்துவோம் -மாவை

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு...

Read more
Page 299 of 2228 1 298 299 300 2,228