Easy 24 News

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் நேற்று போராட்டங்கள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் நேற்று காலை 11.30...

Read more

குறைக்கப்படவுள்ள 450 கைதிகளின் தண்டனைகள்

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் தண்டனைகள் குறைக்கப்படவுள்ளன. இதனையடுத்து, தண்டனைகளைக் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப்பட்டியல், ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக...

Read more

4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வத்தளை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிவான்...

Read more

பண்டிகை நிகழ்வுகளை குடும்பத்தாருடன் மட்டும் கொண்டாடுங்கள்

பண்டிகை நிகழ்வுகளை இன்று (வியாழக்கிழமை) குடும்பத்தாருடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

உடுப்பிட்டி வயோதிபருக்கு விழுந்தது 20 இலட்சம்!

அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில் உடுப்பிட்டி வயோதிபருக்கு விழுந்தது 20 இலட்சம் உடுப்பிட்டியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் 20 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

Read more

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட தாயும் மகளும்!!

வவுனியா, பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை நேற்று முன்தினம் ஓமந்தை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இருவரும் கடந்த 27ம்...

Read more

யாழ் மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார். இன்று (30) சற்றுமுன்னர் மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது...

Read more

பத்து நாட்களில் வாகன விபத்துக்களால் 47 பேர் உயிரிழப்பு

கடந்த 10 நாட்களில் இலங்கையில் வீதி விபத்துக்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். கடந்த 20...

Read more

மருதனார்மடம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தைக் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 460 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 418 பேர் திவுலபிட்டிய –...

Read more
Page 290 of 2228 1 289 290 291 2,228