சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீர் கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன், அங்கு...
Read moreமணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளதால் 8மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில்...
Read moreசர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி என வெளியான வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். சுதிப்தோ சென்...
Read moreசவுதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் சகோதர மற்றும் நட்பு நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில்,...
Read moreமியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டின் 2,153 அரசியல் கைதிகளுக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்....
Read moreஇந்தோபசுபிக்கில் உள்ள தனது சகாக்களான அவுஸ்திரேலியா தென்கொரியா நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்காக நேட்டோ தனது பிராந்திய அலுவலகமொன்றை ஜப்பானில் திறக்கவுள்ளது. நேட்டோவின் இந்த...
Read moreஇந்திய விமான சேவை நிறுவனமான கோ ஃபெர்ஸ்ட் (Go First ) வங்குரோத்து பாதுகாப்பு கோரியுள்ளது. இந்தியாவின் தேசிய கம்பனிச் சட்ட தீர்ப்பாயத்திடம் தனது வங்குரோத்து மனுவை...
Read moreரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொலை செய்வதற்கு உக்ரைன் மேற்கொண்ட சதிமுயற்சியை முறியடித்துள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அனுப்பிய இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஸ்யா...
Read moreசூடானிலிருந்து இருநூற்றுக்கும் அதிகமானோரை இராணுவ போக்குவரத்து விமானங்கள் மூலம் தான் வெளியேற்றுவதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. இராஜதந்திரிகள், படையினர், ஏனைய ரஷ்ய பிரஜைகள் மற்றும் உதவி கோரிய...
Read moreதேர்தல்களை உடனடியாக நடத்தாவிட்டால் இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியை ஒத்த சூழ்நிலைக்கு பாகிஸ்தான் முகங்கொடுக்குமென அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார். 'இது எச்சரிக்கை அல்ல. இது என்னுடைய...
Read more