Easy 24 News

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது- கஜேந்திரகுமார்

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மாகாண சபை...

Read more

சட்டத்தரணி சுகாஸின் குற்றச்சாட்டு கோமாளித்தனமானது

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் தொடர்பாக சட்டத்தரணி க.சுகாஸ் வௌிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்....

Read more

மக்களை சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார் மகாவலி அதிகார சபையினால் உள்வாங்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களின்...

Read more

பால் உற்பத்தியை 70 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை

உள்நாட்டுப் பால் உற்பத்தி புத்தாண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார். மாறுபட்ட சுற்றாடல்...

Read more

சிறைச்சாலைக்குள் எறியப்பட்ட பொதி

மெகசின் சிறைச்சாலையின் கூரைக்கு மேலாக சிறைச்சாலைக்குள் எறியப்பட்ட பொதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பொதி மேலதிக விசாரணைகளுக்காக பொரளை...

Read more

தனியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது- திலும் அமுனுகம

தமது கட்சியில் இருந்து எந்தவொரு குழு விலகிச்சென்றாலும் எதிர்வரும் தேர்தலில் தனியாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...

Read more

இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று பிற்பகல் 1.00...

Read more

யாழில் பாடசாலை மாணவிக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார். மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம்...

Read more

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்

புதிய அரசியல்கட்சிகளை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வர்த்தமானி...

Read more

நாட்டில் மேலும் பல இடங்கள் முடக்கம்

நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இதன்படி, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கல்முனை...

Read more
Page 288 of 2228 1 287 288 289 2,228