Easy 24 News

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 182 பேருக்கு கொரோனா!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 182 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி...

Read more

வெடிபொருட்களை திருடிய மூவருக்கு விளக்கமறியல்

கண்டி, மாவனெல்ல பகுதியில் அமைந்துள்ள குவாரியொன்றிலிருந்து வெடிபொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான மூன்று நபர்களையும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்...

Read more

சட்ட விதிமுறை மீறல் – 30 இற்கும் மேற்பட்டவர்கள் கைது

தனிமைப்படுத்தல் நடவடிக்கை நாட்டின் 9 காவல்துறை பிரிவுகளில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டை அண்மித்து வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தலம்பல் நிலைமைக் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு,...

Read more

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யலாம் – இலங்கை மருத்துவ சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரியதல்ல என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த...

Read more

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய 2,075 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 ஆலோசனைகளை பின்பற்றத் தவறியமைக்காக கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு

சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாவலப்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இது தொடர்பில்...

Read more

புதிய யோசனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது சஜித் அணி

மாகாண சபை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள யோசனைக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் வரை...

Read more

2024இல் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் – சம்பிக்க இடையே போட்டி

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது என வெளியாகும்...

Read more

போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை!!

இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம். என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன தெரிவித்தார். இராணுவத்தினருக்கு எதிராக...

Read more
Page 286 of 2228 1 285 286 287 2,228