Easy 24 News

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழையோ...

Read more

தனிமைப்படுத்தலில் மேலும் சில பகுதிகள் அடக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. அதன் படி, கண்டி பூஜாபிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி...

Read more

41 ஆயிரத்தை தாண்டிய திவுலபிட்டிய, பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 484 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 479 திவுலபிட்டிய ,பேலியகொட கொத்தணியில் நெருங்கிய...

Read more

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள்!

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, அட்டாளைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை...

Read more

முகக் கவசம் அணியாத 1060 பேர் கைது

முகக் கவசம் அணியாத 1060 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு...

Read more

ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் அரசு – மைத்திரி

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...

Read more

தேர்தலை நடத்தினால் அரசுக்குப் படுதோல்வி – புலனாய்வுப் பிரிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மாகாண சபைகளுக்கான தேர்தலைத் தற்போது நடத்தினால் அரசுக்குக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்கின்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. புலனாய்வுப்...

Read more

மட்டக்களப்பில் அதிகபடியான மழைவீழ்ச்சியாக 142.4 மில்லி மீற்றர் பதிவு- அரசாங்க அதிபர்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைக்கப் பெற்ற மழை வீழ்ச்சி 142.4 மில்லி மீற்றர் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். கடந்த 1,...

Read more

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் சில குடும்பம் இடம்பெயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கல்குடாத் தொகுதியிலுள்ள சில வீதிகள், தாழ் நில பிரதேசங்கள், குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக வாழைச்சேனை,...

Read more

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் கிளைமோர் குண்டு மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர் குண்டு ஒன்று இன்று நேற்று கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி...

Read more
Page 282 of 2228 1 281 282 283 2,228