Easy 24 News

இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல்...

Read more

தமிழர்களுக்கு தீர்வு; இந்தியா அதில் உறுதி

இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்....

Read more

கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்வதே தொழிநுட்ப குழுவின் பரிந்துரை

கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்வதே தொழிநுட்ப குழுவின் பரிந்துரை. அதனை நாங்கள் மாற்றமாட்டோம். அத்துடன் அடக்கம் செய்யலாம் என தெரிவித்து அறிக்கை கையளித்தகுழு உத்தியோக பூர்வமற்ற குழுவாகும்....

Read more

135 மில்லியன் பெறுமதியான எக்ஸ்டஸி போதை மாத்திரைகள் மீட்பு

பெல்ஜியத்திலிருந்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு விமான அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட ஒரு தொகை எக்ஸ்டஸி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர்...

Read more

உடுவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்: அட்டூழியம்

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல்...

Read more

யாழில் மதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் புதன்கிழமை மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்தப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36...

Read more

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது – டலஸ்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படமாட்டாது. புதிய தேர்தல் முறைமையில் மாகாணசபை தேர்தலை எதிர்காலத்தில் நடத்த  எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையின் சாதக ...

Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விவகாரத்தை ஐநாவிடம் கொண்டு செல்வதற்கு முயற்சி

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டியது கட்டாயம் என்ற அரசாங்கத்தின் கொள்கை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை குழுவிடம் முறையிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக...

Read more

தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும்- சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என வைரஸ் தொடர்பான நிபுணர்களில் சிலர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாக...

Read more

யாழில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றினை தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி...

Read more
Page 280 of 2228 1 279 280 281 2,228