Easy 24 News

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; வர்த்தக நிலையங்கள் பூட்டு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலருக்கு கடந்த...

Read more

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு...

Read more

சிகிச்சை முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர்

புனானை முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 43 வயதான கொவிட் தொற்றாளர் எஹலியகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்....

Read more

நாளை முதல் விமான நிலையங்கள் திறப்பு!

நாளை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்...

Read more

குருந்தூர்மலையைப் பெளத்தமயமாக்கும் முயற்சியை உடனடியாக கைவிடுங்கள்- செல்வராசா கஜேந்திரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையைப் பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

ரஞ்சனுக்காக ஜனநாயக வழியில் போராடத் தயார்- சஜித் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் தயாராகவே இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான...

Read more

வடக்கு ,கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் -கூட்டமைப்பு

தமிழர்கள் இனியும் இந்த நாட்டின் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா? என்பதை அறிந்துகொள்ள வடக்கு – கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர...

Read more

தமிழரின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கமாட்டோம்!

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது.என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள்...

Read more

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

4 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெரல் சங்க என்பவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம்...

Read more

மேலும் 245 பேர் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் இன்று (20) காலை, சிறப்பு விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான...

Read more
Page 264 of 2228 1 263 264 265 2,228