Easy 24 News

ஓமானில் இருந்து வருகை தந்த முதல் விமானம்

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (21) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது. ஓமானில் இருந்து குறித்த வணிக...

Read more

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 770 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 768 பேர் திவுலபிட்டிய – பேலியகொட...

Read more

இன்று முதல் மீள திறக்கப்படவுள்ள விமான நிலையங்கள்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீள நாட்டிற்கு அனுமதிப்பதற்காக...

Read more

எல்ல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்!

புரட்சி தமிழர் பேரவையின் எல்ல பிரதேச சபையின் உறுப்பினர் என். சுரேஸ் மீது குழுவொன்றினால் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் தெமோதரை...

Read more

இராணுவமயமாக மாறும் இலங்கை!

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதானால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.என்று...

Read more

தலைவிரித்தாடுகின்றன அடக்குமுறைகள் – ரிஷாத்

இந்த ஆட்சியில் சிறுபான்மை இன மக்கள் வேதனையின் உச்சத்தில் வாழ்கின்றனர். அந்தளவுக்கு இந்த ஆட்சியில் அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன.என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள்...

Read more

மற்றுமொரு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கின்றது ராஜபக்ச அரசு!

நல்லாட்சி அரசில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் விரைவில் வெளிவரவுள்ளது. அதேவேளை, ஊழல் ஒழிப்புக் குழுவின் மோசடிகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நல்லாட்சி...

Read more

12 நாட்களில் புலம்பெயர் தமிழர்கள் 9 பேர் பலி

லண்டனில் கடந்த 12 நாட்களில் 9 புலம்பெயர் தமிழர்கள் கொரோனா பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.கடந்தாண்டு சீனாவில் தோன்றிய கொடிய கொரோனா வைரஸால் உலகமே பெரும் அழிவைச் சந்தித்து வருகின்றது....

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சாட்சி விசாரணைகள் இன்றுடன் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இன்றைய தினம் இரு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட...

Read more

இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இன்றையதினம் தெரிவித்துள்ளது. சில தினங்களில் தனது உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன்...

Read more
Page 263 of 2228 1 262 263 264 2,228