முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்...
Read moreஇலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொவிசீல்ட் மருந்தினை பயன்படுத்துவதற்கு தனக்கு அவசர...
Read moreகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கட்டுமானப் பணிகள் காரணமாகக் கொழும்பில்...
Read moreஎதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணர்தனவுடன்...
Read moreகொரோனா வைரஸ் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் தடுப்பூசி போடுவது எப்படி என்பது குறித்து இன்றைய தினம் விசேட ஒத்திகை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், பிலியந்தல சுகாதார வைத்திய...
Read moreகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை இன்று(22) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை 278 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொழும்பு...
Read moreவவுனியா நீதிமன்றால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகின்றனர். நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி...
Read moreஇலங்கை கடற்படையினரின் டோறாப் படகு மோதியதில், இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப்...
Read moreவவுனியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை தருவதுடன் நகர பாடசாலைகளில் 10...
Read moreநயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்தத்திட்டத்தை இலங்கை மின்சார...
Read more