Easy 24 News

வவுனியாவில் மேலும் 12தொற்றாளர்கள்:எண்ணிக்கை 287ஆகியது

வவுனியாவில் 15பேருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு  பி.சி.ஆர் பரிசோதனைகள்...

Read more

எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக்கு கொரோனா!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும்...

Read more

காலம் கடத்துவது தேவையற்ற பிரச்சினைக்கு வழிவகுக்கும்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமல், காலம் தாழ்த்துவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.என்று வைரஸ் தொடர்பான...

Read more

இலங்கையைக் கண்காணிக்க புதிய பிரேரணை மிக அவசியம்

இலங்கையைக் கண்காணிப்பதற்கான புதிய பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை நிறைவேற்றுவது மிகவும் அவசியம்.என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக்...

Read more

9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா..!

மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 09 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தேவாலயத்திற்கு அருகில் மேலும் 50 க்கும் அதிகமான அருட்தந்தையர்கள்...

Read more

சுதந்திரதின வைபவத்தில் பாடசாலை மாணவர்களை பங்கேற்கச் செய்வதா? இல்லையா?

நாட்டில் கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், 73 ஆவது சுதந்திரதின வைபவத்தில் பாடசாலை மாணவர்களை பங்கேற்கச் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதாக...

Read more

வவுனியாவில் காவற்துறையினர் திடீர் சோதனை

வைரவபுளியங்குளத்தில் இரவு நேரத்தில் மது அருந்திய இளைஞர் குழு செய்து வரும் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நேற்று (22) இரவு 11 மணியளவில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு...

Read more

பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் கைது!

பாதாள உலகக்குழு உறுப்பினரான பொடி லெசி என்பவரின் உதவியாளர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஆயுதங்கள் சிலவற்றுடன், மீட்டியாகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக...

Read more

மேலும் 474 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கடந்த 24 மணித்தியாலங்களில் 474 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். துபாயிலிருந்து 72 பேரும், அபுதாபியிலிருந்து 30 பேரும், சிங்கப்பூரிலிருந்து 22 பேரும்...

Read more

கம்பஹாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே நேற்றைய தினம் அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது. கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...

Read more
Page 260 of 2228 1 259 260 261 2,228