Easy 24 News

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற இலக்கு தடைகளை பரிந்துரைக்கும் எச்சரிக்கை...

Read more

கோட்டாபயவின் திடீர் மன மாற்றம் இந்தியாவிடம் பகிரங்க அறிவிப்பு

"முன்னைய அரசு இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவைச் சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும்."...

Read more

கோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கை!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

Read more

ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்...

Read more

அடையாளம் காண்பதற்கு ஒரு ஆணைக்குழு

மோசமான சர்வதேசக் குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டவை மிகவும் கேலிக்கூத்தானதாகவும், ஏமாற்றுத்தனமானதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகவும் உள்ளது. இந்த ஆணைக்குழுவானது தெளிவற்ற...

Read more

ஜனாதிபதியின் ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து -சுமந்திரன்

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம்...

Read more

சந்தேக நபரொருவருக்கு ஆயுதங்களை வழங்கிய காவல் துறை உத்தியோகத்தர் கைது!

காலி-மீட்டியாகொட பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொடுத்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் அக்கரப்பத்தனை காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட காலத்தில்...

Read more

கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள்

வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால்...

Read more

க. பொ.த.சா. தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

Read more

கொக்குவிலை சேர்ந்தவருக்கு கொரோனா- கொழும்பில் இடம்பெற்ற சோதனைகளில் உறுதி

கொக்குவிலை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை கொழும்பில் இடம்பெற்ற சோதனைகளின் போது உறுதியாகியுள்ளது. பிரான்சில் குடியுரிமை பெற்ற 60 வயது நபர் ஒருவரே கொரோனா வைரசினால்...

Read more
Page 259 of 2228 1 258 259 260 2,228