Easy 24 News

3 இடங்களில் திருமண நிகழ்வினை நடத்திய தம்பதி

தென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த திருமண நிகழ்வுகள் பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன....

Read more

வவுனியா நகரின் பல பகுதிகள் இன்று விடுவிப்பு

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது. வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்பிணி...

Read more

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன்

03 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் போில் 14 வயது சிறுவனொருவன் மினுவாங்கொடை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சிறுவன் நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டதாக...

Read more

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனை வடக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நேற்று மாலை 6 மணி முதல், வெள்ளவத்தை...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது!

நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும்...

Read more

மேல் மாகாணத்தில் இன்று 907 பாடசாலைகள் மீளத்திறப்பு!

மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் இன்று திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. சுகாதார அமைச்சின் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கல்வி...

Read more

வட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி!

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட...

Read more

இணையத்தில் வைரலாகும் மோடியின் அம்மாவுக்கு சென்ற கடிதம்

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமர் மோடியின்...

Read more

திருகோணமலையில் மாணவர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா

திருகோணாமலை டைக் வீதியில் நான்கு வீடுகளை சேர்ந்த 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய வீடு அமைந்துள்ள...

Read more

அன்ரொயிட் குன்சப்பனாக களமிறங்கும் இலங்கை பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன்,கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது, அதன்படி...

Read more
Page 258 of 2228 1 257 258 259 2,228