Easy 24 News

தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் 5,286 பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இதுவரையான காலப்பகுதிக்குள் ஐயாயிரத்து 286 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இந்த விடயத்தை...

Read more

394 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு

நாட்டில் மேலும் 394 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 61 ஆயிரத்து 980ஆக...

Read more

தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு

தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபி வயாகத்தில் இன்று...

Read more

தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்- இந்திரகுமார்

ஜெனிவாவில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும் என முன்னாள் கிழக்கு மாகாணசபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவருமான...

Read more

மொட்டு’ – சு.க. அணிகள் இடையே உக்கிர மோதல்

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயற்படவில்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள்...

Read more

பாடசாலைகளாக தரமுயர்த்த கூறி அவற்றை அரசு கையகப்படுத்துகிறது – சிவஞானம்

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என்று வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண ஆளுநர்...

Read more

9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா!

கிண்ணியா-காக்கா முனைப்பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது....

Read more

புகையிரதத்தில் மோதுண்டு 6 மாடுகள் உயிரிழப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்திலேயே கால் நடைகள் மோதுண்டுள்ளன. இந்த சம்பவத்தில் ஐந்து பசுக்கள்...

Read more

பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்து ; 13 பேர் படுகாயம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியில் இன்று (29) தனியார் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை...

Read more

மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன்

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவமொன்று கினிகத்தேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கினிகத்தேன காவல்துறை பிரிவிட்குட்பட்ட செல்லிபிகம பிரதேசத்தில்...

Read more
Page 253 of 2228 1 252 253 254 2,228