துறைமுக அதிகாரசபையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
Read moreவடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக்...
Read moreநோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒரு வன்முறை சம்பவம் தொடர்பாகவே அவரை பொகவந்தலாவ காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். பிரதேச சபை தலைவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தற்சமயம்...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 30.1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு...
Read moreகொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டைமீறி சமூகத் தொற்றாக மாறியுள்ளது. எனினும், அரச தரப்பிலிருந்து இந்த தகவல் மறைக்கப்படுகின்றது.என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித்...
Read moreவவுனியாவில் 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி நேற்றையதினம் செலுத்தப்பட்டது. வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு நேற்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவினால்...
Read moreவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு...
Read moreநுவரெலியா, வலப்பனை பகுதியில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது ரிச்டெர்...
Read moreகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்க முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அரசு இரு நாட்களுக்குள் தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் 85 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்துத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில்...
Read moreகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தீர்மானித்துள்ளது. தமது போராட்டத்தின்...
Read more