கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நாட்டு அதானி நிறுவனத்துக்கோ, வேறெந்த நாட்டுக்கோ வழஙகாமல் துறைமுக அதிகார சபையினால் தொடர்ந்து நிர்வகிக்கும் நம்பிக்கை காணப்படுகிறது. எனவே கிழக்கு...
Read moreகொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டுள்ள இந்நாட்டு விலங்கியல் பூங்காக்கள் நாளை (01) தொடக்கம் திறக்கப்படவுள்ளன. தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்கிரமசிங்க...
Read moreஅரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வன்னி பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய...
Read moreசெட்டிகுளம் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (31) மரணமடைந்தார். கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில் மோட்டார்...
Read moreமட்டக்களப்பு காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்த 10 கிராமசேவகர் பிரிவு இன்று (31) சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பிரிவில் 7 பிரிவையும் தேசிய கொரோனா செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை...
Read moreபூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொத்மலையிலிருந்து பூண்டுலோயா...
Read more73 வது சுதந்திர தின நிகழ்வில் "தேசியகீதம்" தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் கோரிக்கை விடுத்துள்ளார். 73 வது...
Read moreதற்போதைய அரசாங்கம் எந்தவொரு அரச சொத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்காது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொழும்பு...
Read moreஇந்தியாவிடம் இருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்...
Read moreமத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு...
Read more