Easy 24 News

இன்று முதல் மீள திறக்கப்படும் மிருக காட்சி சாலைகள்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மிருகக்காட்சிசாலைகளை இன்று முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும், அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட...

Read more

ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்க விடுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர் வரும் 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் பொது...

Read more

துறைமுகத் தொழிற்சங்கங்கள் மஹிந்தவுடன் இன்று சந்திப்பு!

துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ்...

Read more

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் திட்டம்!

பெப்ரவரி மாதம் 04 திகதி அன்று 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடுதல் திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

Read more

பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!

தொடர்ச்சியான ஊரடங்குக் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், கொரோனாத் தொற்றும், கொரோனாச் சாவுகளும் உச்சத்தை நோக்கிச் சென்று, நாளிற்கு நாள், மிகவும் ஆபத்தாகவும் மோசமாகவும் சென்று கொண்டு இருக்கின்றது....

Read more

ஜெனிவா விவகாரம் தொடர்பில் ரணில் அறிவுரை

இலங்கையின் உள்ளக பிரச்சினையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார். நல்லாட்சி அரசாங்கம் அதனை செய்யவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த...

Read more

தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் யுவதி!

வலைப்பந்தாட்ட தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமுதினி தேர்வாகியுள்ளார், அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுனராகவும் இவர் உள்ள நிலையில் செல்வி அ.அமுதினி தேசிய வலைப்பந்தாட்ட...

Read more

ஒரு சிகரெட்டால் பறிபோன பெண்ணின் உயிர்!

Drancy நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பெண் ஒருவர் சாவடைந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 2.15 மணி அளவில் இத்தீ விபத்து...

Read more

பிரித்தானியாவில் பலரின் உயிரை காப்பாற்றும் பணியில் இருந்த தமிழர் மரணம்!

பிரித்தானியாவில் தமிழரான மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து சக மருத்துவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். இந்திய தமிழரான கிருஷ்ணன் சுப்ரமணியன் (46) பிரித்தானியாவின் Royal Derby மருத்துவமனையில்...

Read more

வர்த்தமானி அறிவிப்புகள் எமது போராட்டத்திற்கு தடையாகாது – துறைமுக ஊழியர் சங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு  முனையத்தை பாதுகாக்க  துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ளது. பேச்சு வார்த்தையின் பின்னரே...

Read more
Page 249 of 2228 1 248 249 250 2,228