Easy 24 News

செட்டிகுளம் காவல்துறையினரால் மரக்கன்று நாட்டி வைப்பு

இலங்கையின் 73ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு செட்டிகுளம் காவல்துறையினரால் நேற்று மரக்கன்று நாட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெகத்வீரக்கோன், செட்டிக்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி...

Read more

67 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 704 திவுலபிட்டிய – பேலியகொட மற்றும்...

Read more

சட்டத்தை மீறிய 2,997 பேர் இதுவரையில் கைது

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 997...

Read more

ஹோமாகம-கொழும்பு கோட்டை: இன்று முதல் புதிய தொடருந்து சேவை!

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிய தொடருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று காலை 7...

Read more

மலையக ஆசிரிய தொழிற்சங்கங்களும் பேரணிக்கு பூரண ஆதரவு!

தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி இன்று (05.02.2021)  முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி தொழிற்சங்கம் வர்க்க இன...

Read more

முடிவை எட்டும் வரை தொடரவுள்ள போராட்டம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளது. கடந்த மூன்றாம் திகதி பொத்துவில்லில் ஆரம்பமான இந்த போராட்டம் நேற்று இரவு முல்லைத்தீவில் நிறைவடைந்தது....

Read more

இன்றும் 50 மில்லி மீற்றர் வரை மழை பெய்யலாம்!

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு, மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா...

Read more

நேற்றைய தினம் 706 பேருக்கு கொவிட்19 தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 706 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது. அவர்களில் 704 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய...

Read more

தமிழ் பேசும் சமூகத்தை அரசினர் பிரித்து ஆளுகின்றனர் – சுமந்திரன் காட்டம்

எண்ணிக்கையில்  குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர் என தமிழ் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாங்களும் இந்த நாட்டின் மக்கள் தமிழ் பேசுகின்ற...

Read more

மட்டக்களப்பை அடைந்த எழுச்சி பேரணி

தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர்...

Read more
Page 243 of 2228 1 242 243 244 2,228