Easy 24 News

கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் அஞ்சலி

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் இன்று (07) அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த...

Read more

1087 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 1087 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 22 விமானங்கள் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணியுடன்...

Read more

கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – 726 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் எட்டு மரணங்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,...

Read more

பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இன்று காலை இறுதி இலக்கான பொலிகண்டியை...

Read more

சாரதிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்!

கொழும்பு புத்தளம் ஏ-3 பிரதான வீதியின் நீர்கொழும்பு கல்கந்த சந்தி பகுதியை, இன்று காலை 6 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு காவல்துறை நடவடிக்கை...

Read more

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

Read more

யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

Read more

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. நாளாந்த...

Read more

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

கடந்த வாரங்களில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலை தற்போது 50 சதவீதம் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்போகத்தின் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்துள்ளமை காரணமாக இவ்வாறு மரக்கறிகளின்...

Read more
Page 242 of 2228 1 241 242 243 2,228