Easy 24 News

சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் பேச்சுவார்த்தை

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் குவைத் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு...

Read more

தடைகளை விலக்கி முன்னேறிய பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணியைத் தடுக்க மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் அந்த தடையை உடைத்து...

Read more

வைத்தியசாலை பின்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவர் சடலம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார்...

Read more

கிழக்கு மாகாணத்தில் 16 கொரோனா மரணங்கள் பதிவு!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக இதுவரை 16 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 10 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில்...

Read more

ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் உயர்வு

கடந்த ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தேயிலை ஒரு கிலோ கிராமின் விலை 645 ரூபாய் 02 சதமாக காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....

Read more

இலங்கை வரவுள்ளார் பாகிஸ்தான் பிரதமர்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வருகிறார். வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய...

Read more

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது விடயத்துக்கு...

Read more

இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது – உலகிற்கு உரைக்கும் பேரணி!

இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது என்று உலகிற்கு உரைக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எமது தாயக நிலம் நாங்கள் பல நூற்றாண்டு காலம் வாழ்ந்த பூர்வீக...

Read more

விளை நிலங்கள் அதிகரிக்கப்படும்-வடமாகாணஆளுநர்

நீர்பாசன திட்டங்களை ஏற்படுத்தி விளைநிலங்ககளை அதிகரிக்கும் பல்வேறு செயற்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்று (06) விஜயம் செய்த...

Read more

தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை...

Read more
Page 241 of 2228 1 240 241 242 2,228