Easy 24 News

பேரணி நிறைவிடத்தில் இதுதான் குழப்பம் – இதுதான் முடிவு

பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு சிவில்...

Read more

ஐ .நா.சபையால் இலங்கையை தண்டிக்க முடியாது – கோட்டா அரசு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...

Read more

சுமந்திரனின் STF பாதுகாப்பு மீளப்பெறப்பட்டது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. “நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு...

Read more

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே பேரணி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என பொது...

Read more

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது!

புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும்...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை 69,348 ஆக அதிகரித்துள்ளது!

நாட்டில் நேற்றைய தினம் 772 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 69,348 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ...

Read more

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற வர்களுக்கு இன்று எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை!

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை செய்யப்படவுள்ளது. அத்தோடு பாடசாலை சேவை பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள்...

Read more

நாட்டின் இன்றைய வானிலை!

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் (08) பல தடவைகள் மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சபரகமுவ மாகாணத்திலும் காலி,...

Read more

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட சிவஞானசோதி!

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண...

Read more
Page 240 of 2228 1 239 240 241 2,228