Easy 24 News

பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா

காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பு...

Read more

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை

வவுனியாவில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 11 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா –...

Read more

அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர வாகன விபத்து! 100 வாகனங்கள் சேதம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரதான சாலை ஒன்றில் நூற்றுக்கணக்கான வாகங்கள் ஒன்றோடொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த கோர விபத்தில் சிக்கி 35...

Read more

சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவி

சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவியொன்றை வழங்குவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜாதிக ஹெல...

Read more

புதிய பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் – சுமந்திரன் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா...

Read more

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இன்னமும் அனுமதி இல்லை

ஜனாஸாக்கள் நல்லடக்கம் விடயத்தில் முஸ்லிம்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏமாற்றியுள்ளார் என்று புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குப்...

Read more

மேலும் 4 பேர் கொரோனாவினால் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர்  உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா...

Read more

ஒரு ஏக்கருக்கு அதிகமான காணிகளையுடைய விவசாயிகளுக்கு துப்பாக்கி

ஒரு ஏக்கர் பரப்புக்கும் அதிகளவில் காணியை கொண்டுள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்துரைத்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

Read more

178,087 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

நாட்டில் இதுவரை 178,087 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி...

Read more

தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 73,000ஐக் கடந்துள்ளது

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 73,000ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் 942 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதற்கமைய இலங்கையில்...

Read more
Page 236 of 2228 1 235 236 237 2,228