Easy 24 News

வடமாகாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 379 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய...

Read more

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவராக கனடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொப் ரே கனடிய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின் முதல்வராகவும் செயற்பட்டிருந்த நிலையில் கடந்த...

Read more

அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை – ஹம்டன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 30 வயதுடையவர் என...

Read more

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழில் ஆரம்பம்!

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ் மக்கள்...

Read more

மேலும் 656 பயணிகள் நாடு திரும்பினர்

வௌிநாடுகளில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 656 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க...

Read more

வடக்கில் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன்- மேர்வின்

நான் மாத்திரம் பொலிஸாக இருந்திருந்தால், பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read more

தமிழ் மக்கள் நீதி கோரி வீதியில் இறங்க ராஜபக்சக்களே காரணம்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...

Read more

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது என அரசியல்...

Read more

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் முறுகல் நிலை

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி,...

Read more

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் மூவருக்கு கொரோனா!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 3 பெண்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அவர்களுடன் தொடர்புடைய 50 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மல்லாவி பிரதேசத்தில் அனிஞ்சயன்குளம், பாண்டியன்குளம், ஒட்டன்குளம்...

Read more
Page 234 of 2228 1 233 234 235 2,228