Easy 24 News

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி!

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த...

Read more

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

மாணவர்களுக்கு கொடுமை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம்...

Read more

பொருத்தமான தடுப்பூசியைப் பெற அரசால் முடியவில்லை!

இலங்கைக்குப் பொருத்தமான கொரோனாத் தடுப்பூசியை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். அம்பாந்தோட்டையில்...

Read more

எவரும் வரலாம் – போகலாம்; எங்கள் பயணம் தொடரும்!

எவரும் வரலாம். எவரும் போகலாம். எங்கள் முற்போக்குப் பயணம் தொடரும்.என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது...

Read more

காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்திச் செல்ல விரும்பவில்லை -அரசு

காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்திச் செல்ல அரசு விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி...

Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்...

Read more

இராணுவத்துக்கு ஆபத்து ஏற்பட எந்த அனுமதியும் இல்லை – சரத் பொன்சேகா குமுறல்

இலங்கை இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்கமாட்டேன்.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....

Read more

கிளிநொச்சியில் நடந்த கொடூரம் ஒருவர் பலி !

கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற...

Read more

இராணுவ புலனாய்வு பிரிவினால் இளைஞன் ஒருவர் கைது

யாழ்.சுழிபுரம் பகுதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் கேரள கஞ்சாவை எடுத்துச் செல்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த...

Read more
Page 233 of 2228 1 232 233 234 2,228