Easy 24 News

‘மாஸ்க்’ அணிவதால் மேம்படும் சுவாசம்: ஆராய்ச்சியில் வந்த மகிழ்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முக கவசம் அணிய வேண்டும் என, ஓராண்டுக்கு மேலாக வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், முக கவசம் அணிவதால், சுவாசத்தையும் மேம்படுத்த முடியும் என,...

Read more

அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் போராட்டக்காரர்கள்..!

மியான்மர் நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆங் சங் சூ காய் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக ஆதரவாளர்களது போராட்டம்...

Read more

மியான்மரில் இராணுவ ஆட்சி நிர்வாகத்தை எதிர்க்கும் போராட்டங்கள்

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆட்சி நிர்வாகத்தை இராணுவம் கைப்பற்றியதை எதிர்க்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன்...

Read more

இலங்கை மக்களை இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு பணிப்பு!!

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின்...

Read more

பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் தோற்றம் பெற வேண்டுமாயின் இளம் தலைமுறையினர் மத்தியில் பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதி...

Read more

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய பெண்ணுக்கு கொரோனா

கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. “கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பி.சி.ஆர் மாதிரிகளை...

Read more

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவுக்கு சீனா வழங்கிய பதில்

யாழ்.குடாநாட்டுக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு...

Read more

கொரோனா – முன்னாள் சபாநாயகர் காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் லொக்கு பண்டார இன்று மாலை காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 81. கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில்...

Read more

முழுமுடக்கத்துக்கு நாடு வரவுள்ளது – அதிகரிக்கும் அவலம்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவது அவசியம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அல்லது ஆகக்குறைந்தது ஓரளவுமுடக்கலையாவது நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்வரும் வாரங்களில்...

Read more

பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. தற்போது மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சவளக்கடை, மத்தியமுகாம், நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைகள்...

Read more
Page 232 of 2228 1 231 232 233 2,228