Easy 24 News

மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்த தாய்

மகன் மற்றும் மகளுக்கு தாய் விஷம் கொடுத்து அவரும் பருகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த விஷத்தை உட்கொண்ட தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் நேற்று (15) தம்புள்ளை...

Read more

கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? – ஆனந்தசங்கரி

கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி...

Read more

மக்களுக்கு விக்கினேஸ்வரன் விடுத்துள்ள செய்தி!

கிளிநொச்சியில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தால் கோரப்பட்டால் அது தொடர்பான நடவடிக்கைக்கு தம்மை தொடர்பு கொள்ளுமாறு யாழ்...

Read more

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன!

இன்று முதல் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் இதனை தெரிவித்துள்ளார். இராணுவ மருத்துவமனையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர்...

Read more

1000 ரூபா வழங்கினால் 13 நாட்கள் மாத்திரமே வேலை!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் பட்சத்தில் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்களே கூறி...

Read more

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி- நாகேந்திரபுரம் பிரதேசத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்கு வந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

Read more

ஆபிரிக்காவில் மீண்டும் வெடித்து கிளம்பும் எபோலா

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆஃப்ரிக்க நாடுகள் போராடி வரும் நிலையில் மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினியாவில் மீண்டும்  எபோலா கொல்லுயிரி பரவ தொடங்கியிருக்கிறது. கடந்த 2014 -...

Read more

14 மலைச் சிகரங்களில் எட்டில் ஏறிய பாகிஸ்தான் வீரர் மாயம்

உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களில் எட்டில் எரிய பாகிஸ்தான் வீரர் மாயமாகியுள்ளார். கே-2 மலைச் சிகரம் மீது எற முயன்ற மலையேற்ற வீரர் சத்பரா...

Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.93 கோடி ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.93 கோடியை தாண்டியது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன....

Read more
Page 231 of 2228 1 230 231 232 2,228