Easy 24 News

சித்த மருத்துவ பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து இன்று நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பிரகாரம் சித்தமருத்துவ பட்டதாரிகள்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை முடக்க வேண்டாம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் சந்தேகம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான...

Read more

பிணைமுறி மோசடியை விசாரிக்க நீதியரசர்கள் குழு

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைமுறி மோசடி வழக்கு...

Read more

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க இராஜதந்திரப் பேச்சு

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு நடவடிக்கைகளை...

Read more

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி!

கொத்மலை- ரத்மலபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (15) மாலை இடம்பற்றுள்ளதுடன், இதனால் 30 வயது...

Read more

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 இலட்சத்தை தாண்டியது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா...

Read more

சிறுவர் முறைப்பாடுகளுக்கு தீர்வு இல்லை!

2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என...

Read more

மாநகரசபை ஆணையாளரின் கடமையை சபை குறைத்தமைக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரும் பதில் செயலாளாருமாகிய தயாபரனின் கடமை அதிகாரத்தை மாநகரசபை அமர்வில் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை ஊழியர்கள் இன்று (16) கண்டன ஊர்வல ஆர்பாட்டத்தில்...

Read more

விதிமுறைகளை மீறியதற்காக 3143 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 3143 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....

Read more
Page 230 of 2228 1 229 230 231 2,228