Easy 24 News

இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு!

இந்தியாவும் இலங்கையும்  இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை  அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. திருகோணமலை...

Read more

மாவட்ட நிர்வாகத்தில் அரசியல் தலையீடு செய்யும் அங்கயன்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், துறைசார் அமைச்சரைக் கோரியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில்...

Read more

எச்சரிக்கை – கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...

Read more

திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று முதல் ஆரம்பம்

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று (17) முதல் ஆரம்பமாகிறது. திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை...

Read more

ஒரு இலட்சம் கோடி பண விவகாரம்; 6 பேர் கைது

ஒரு இலட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவை...

Read more

நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்...

Read more

பிரித்தானியாவில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மற்றுமொரு கொரோனா வைரஸ்

மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மற்றுமொரு கொவிட்-19 வைரசின் திரிபு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வி.1.525 என்ற இந்த புதிய வைரஸ் திரிபின்...

Read more

தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – இரா. சாணக்கியன்

எத்தகைய தடைகள் வந்தாலும் தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற...

Read more

இலங்கைக்கு கருவாட்டை ஏற்றுமதிசெய்ய இந்திய மீனவர்கள் கோரிக்கை

இலங்கையில் கருவாடு உள்ளிட்ட உலர்ந்த மீன்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையை நீக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் அந்த நாட்டின் மீனவர்கள் கோரியுள்ளனர். இந்த தடையால்...

Read more

யாழ் மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப..தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்....

Read more
Page 229 of 2228 1 228 229 230 2,228