இராக்கில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் பலி இராக் தலைநகர் பாக்தாதில் ஒரு கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் ,...
Read moreஉள்நாட்டுப் போர் தீவிரமடைகிறது: தெற்கு சூடானில் 300 பேர் பலி- இந்தியர்கள் பரிதவிப்பு தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் குவிக்கப்பட்டுள்ள அதிபர் சல்வா கீர் ஆதரவு படை...
Read moreசோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவுக்கு தென்மேற்கே உள்ள இராணுவ முகாம் மீதுநேற்று அல்-சபாப் பயங்கரவாதிகள்...
Read moreபிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்கிறார் பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட்...
Read moreஅமெரிக்காவில் தொடரும் கறுப்பு இனத்தவர்களின் போராட்டம்: பலர் கைது கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளையின பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டுவரும் இனவெறித் தாக்குதல்களைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும்...
Read moreஐ.எஸ் ரொக்கட் தாக்குதல்கள் : 8 பேர் உயிரிழப்பு, 80 பேர் காயம் வட சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) ஐ.எஸ்...
Read moreஇரு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுட்டுக்கொலை மெக்சிகோவில் டமாலிபாஸ் மாகாணத்தின் தலைநகரான சியுடேட் விக்டோரியா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு நேற்று அதிகாலையில் வந்த மர்ம...
Read moreரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ். அமைப்பினர் சுட்டு வீழ்த்தியதில் ரஷிய விமானிகள் 2 பேர் பலியாகினர். அந்த வீடியோ...
Read moreநிர்வாண உடலில் நீல வர்ணத்தை பூசிக்கொண்டு ஒன்றுகூடிய 3000 பேர் பல்லாயிரக்கணக்கானோர் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு ஒன்றுகூடிய கண்காட்சியொன்று பிரிட்டனில் நடை பெற்றுள்ளது. கலைப்படைப்புக்காக...
Read moreபுலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்! ஈழத் தமிழர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று கொண்டிருக்கிறார்கள். இந்த பாடங்கள் அனுபவங்களினால் வெளிவருவது நம்பிக்கை, துரோகம்,...
Read more