ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்குப் பின்னால் இருந்து அமெரிக்கா செயற்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...
Read moreஊர்காவற்றுறை சரவணையில் பட்டப்பகலில் வயோதிப் பெண்ணைத் தாக்கி தங்க நகையை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கிளிநொச்சி, மானிப்பாயைச் சேர்ந்த...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட அரசியல் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஆளுங்கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
Read moreஇலங்கை விடயத்தையொட்டி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவின் வெற்றி வாய்ப்புக்கான பொது கணிப்பீட்டு நிலைமை பெரும்பாலும் இன்று வியாழக்கிழமை நண்பகலுக்குப் பின்னர் தெளிவாகும்...
Read moreஇலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.” இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில்...
Read moreஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி. சி....
Read more2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி,...
Read moreஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் சுகாதாரபணி உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர். குறித்த...
Read moreதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமையும் நாளை வியாழக் கிழமையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்தத்...
Read more