தலைக்கு மேலாக பறந்த விமானத்திலிருந்து கடும் விசையுடன் வெளிப்பட்ட காற்றால் தூக்கி வீசப்பட்டு தலையில் காயத்துக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்த விபரீத சம்பவம் நியூஸிலாந்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது....
Read moreஅவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் சுமார் 4 பேர்...
Read moreஊழல் மற்றும் பண முறைகேடு செய்ததற்காக பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு (Luiz Inacio Lula da Silva) 9 ஆண்டுகளும் 6...
Read moreஅண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறையில்தான் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது....
Read moreகரு நிலையில் உள்ள மூன்று குழந்தைகள், உறையவைக்கப்பட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், இன்று Lorient யில் நடந்துள்ளது. இங்குள்ள மீன்பிடித் துறைமுகத்திலுள்ள ஒரு படகின் குளிர்...
Read moreதேசிய நாள் நிகழ்வுக்கான சிறப்பு விருந்தினராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று காலை ஓர்லி விமானநிலையதத்தில் வந்திறங்கினார். 24 மணிநேரங்கள் பிரான்சில் இவர் தங்க உள்ளார்...
Read moreநெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளது அந்நாட்டு அரசு. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின்...
Read moreஇயற்கையின் முன்னிலையில் அனைத்து மனிதர்களும் சமம். இனம், மொழி, நாடு, பொருளாதாரம் போன்ற எந்த வேறுபாடும் இயற்கைக்குக் கிடையாது. புவி வெப்பமயமாதல் பிரச்னையால் இயற்கைக்குப் பெரும் கேடு...
Read moreபாகிஸ்தானில் கடந்த 1990-களில் நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகித்தபோது பிரிட்டன் தலைநகர் லண்டனில் முறைகேடாக ஆடம்பர வீடுகளை வாங்கியது ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் அம்பலமானது. இதுதொடர்பாக...
Read moreபிரிட்டனில் முஸ்லிம் ஆண், ஓர் ஆணைத் திருமணம் செய்திருக்கிறார்! 24 வயது ஜாஹெத் சவுத்ரி வங்கதேசத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனில் வசித்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளராக இருந்ததால், முஸ்லிம் சமூகத்தால்...
Read more