ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சி இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 240 மில்லியன். ஆனால் இந்தியாவிலோ 241 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கின்...
Read moreஇந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார் பிரபல தொழிலதிபர்...
Read moreகாளை மாடு தாக்கி கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரல் கையில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸாக் மிட்செல்...
Read moreவைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தான் தற்போதைய மதுரை. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் விளங்கிய கோவில் மாநகர் எனும் மதுரை.....
Read moreஇந்திய கடல் எல்லையான நெடுந்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு, நேற்று தமிழக...
Read moreசிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது....
Read moreகோபிச்செட்டிபாளையம் அருகே எல்லீஸ்பேட்டையில் ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து சத்தி நோக்கி சென்ற அரசு பேருந்து தீயில் எரிந்து முற்றுலும் நாசமாகின....
Read moreமுல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அனுமதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில்...
Read moreபுதுச்சேரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அங்கிருந்த 6 பெண்களையும் மீட்டுள்ளனர்....
Read moreபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமலின் வீட்டின் அருகாமையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் இருந்தனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை...
Read more