Easy 24 News

ஊடகவியலாளருடைய உடலை மீட்ட இராணுவ வீரர்கள்!

மடுல்சீமை சிறிய உலக முடிவில் காணாமல்போன பிரபல ஊடகவியலாளருடைய உடலை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இராணுவத் தலைமையகத்தில் உள்ள...

Read more

5 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை, பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பகுதியில் இன்று காலை...

Read more

கட்டுநாயக்கவில் 32 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 32 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...

Read more

மியன்மார் மக்களை நாடு கடத்திய மலேசியா

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது. மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு...

Read more

இம்ரான்கானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஒருவர் கைது

பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று சந்தேகத்து பொரளையில் ஒருவர் கைது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததையும் வாகன பேரணியையும் பதிவு செய்த நபர்...

Read more

இதுவரை 17,914 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

காவல்துறை மேலதிக படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவுக்கு இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 2,583 காவல்துறை அதிகாரிகளுக்கு வொட் தடுப்பூசி வழங்கப்பட்டதாக...

Read more

எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன்!

எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்” இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்...

Read more

107 இலட்சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா...

Read more

தனியார் பாடசாலைகளின் முதலாம் கட்ட செயற்பாடுகள் நிறைவு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின், இந்த ஆண்டு முதலாம் தவணையின் முதலாம் கட்ட செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம்...

Read more

வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய பெய்யலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read more
Page 219 of 2228 1 218 219 220 2,228