Easy 24 News

ஜம்மு காஷ்மீரில் விபத்து: அமர்நாத் யாத்ரீகர்கள் 11 பேர் பலி- 35 பேர் படுகாயம்!

அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 11 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு...

Read more

கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு; ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர்

கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகையாக 10 லட்சம் ரூபாயும்,...

Read more

டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் இருந்து தற்கொலை...

Read more

கொடுங்கையூர் தீ விபத்து- படுகாயமுற்றோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் குழு

கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு...

Read more

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஜனாதிபதி தேர்தல்- ஏற்பாடுகள் மும்முரம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 14-வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்...

Read more

அமெரிக்க ஆளுநர்களுக்கு கனேடிய பிரதமர் எச்சரிக்கை!

வட அமெரிக்க வர்த்தகத்தில் குறுக்கு வழிகளை முயற்சிக்க வேண்டாம் என்று அமெரிக்க ஆளுநர்களை கனேடிய பிரதமர் எச்சரித்துள்ளார்.  றோட் ஐலன்டில் நடைபெற்ற அமெரிக்க ஆளுநர்கள் மாநாட்டில் நேற்று...

Read more

ஓ. பன்னீர்செல்வம் கிணற்றில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

லெட்சுமிபுரம் கிராம மக்களின் குடிநீர் தேவையை வரும் 90 நாட்களுக்கு பூர்த்திசெய்யும் பொருட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்துக்கு சொந்தமான கிணற்றின் பயன்பாட்டை கிராமக்...

Read more

ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் – ரி சு சூங்

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடைகளை கொண்டு வந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சு சூங் எச்சரிக்கை...

Read more

ஈரானில் ரயில் நிலையத்தில் மத குரு மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை!

ஈரானின் டெக்ரான் நகரில் ஷார் இ மெட்ரோ ரயில் நிலையத்தில், மத குரு மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read more

புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கும் கியூபா ஜனாதிபதி!

புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பை கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார். கியூபாவின் தேசிய பேரவையில் பேசிய போதே...

Read more
Page 2189 of 2228 1 2,188 2,189 2,190 2,228