ஆப்கான் எல்லைப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தமது செயற்பாடு தொடர்பில்...
Read moreபாகிஸ்தானில் ஆடு திருடியதாக கூறி 14 வயது சிறுவனை சிலர் சித்ரவதைச் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த உச் ஷரீப்...
Read moreNord மாவட்டத்தின் Tourcoing நகரில் கணாமல் போன 9 வயது சிறுவன் ஒருவன், 230 கிலோமீட்டர்கள் தொலைவில், பரிசில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்...
Read moreகடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் ஒன்று காவற்துறையினரால் இன்று தான் வெளியிடப்பட்டுள்ளது. இயந்திரத்துப்பாக்கியுடனும், முகம் முற்றாக மறைக்கும் முகமூடிக் குல்லாவுடனும், கையுறையுடனும் சிற்றுந்தில் வந்த நபர் காவற்துறையினரால்...
Read moreகனடாவில் காட்டுத் தீ மூண்டதைத் தொடர்ந்து நாட்டின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். காட்டுத் தீ வேகமாகப் பரவிவருவதால் அதிகாரிகள் புதிய அவசரகால...
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கான ஆதரவு தொடர்ந்து சரிந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசியலில் ரஷ்யாவின் தலையீடு, தேக்கமடைந்துள்ள சுகாதாரப் பராமரிப்புச் சட்டம் குறித்த அதிருப்தி உள்ளிட்ட...
Read moreசீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஜிலின் மாகாணத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதி வெள்ளத்தில் மூழ்கின. அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள்...
Read moreஇன்று அதிகாலை வேர்செய் நகரில் (Versailles- Yvelines) பெரும் குற்றச்செயல் ஒன்று நடந்துள்ளது. குற்றச் செயல்களினால் ஏற்பட்ட தீவிபத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இனந்தெரியாதவர்கள் மூலம்...
Read moreஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தங்கராஜ் பாண்டியன் காலமானார். 1991 முதல் 1966 வரை மாநிலங்களவை உறுப்பினராக தங்கராஜ் பாண்டியன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read moreசென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் சிலை, மெரினா கடற்கரைக்கு...
Read more