இன்று பரிஸ் மக்களிற்கு, அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பரிசின் செய்ன் நதிக் கரையில் திமிங்கலம் (baleine) ஒன்று கரையொதுங்கி உள்ளது. 15 மீற்றர்கள்...
Read moreஇளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு,...
Read moreகனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா குடியமர்வு துறை...
Read moreவர்த்தக உடன்படிக்கை எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
Read moreசிரியா உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புகலிடம் பெற்ற தம்பதியினர், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டியுள்ளனர். 2016ஆம்...
Read moreவயலில் விதைக்கவேண்டிய விதை நெல்லை, வீதியில் விதைக்கின்ற நிலைமைக்கு விவசாயி தள்ளுப்பட்டுள்ளோம் என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்...
Read moreஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசலில் கிராம மக்கள் 2ம கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். 100வது...
Read moreஇந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை சிஏஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அதில் ரயில்வேயால் வழங்கப்படும் உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல...
Read moreசீனாவை எதிர்க்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளது என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் முதன் முறையாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநில எல்லையில், பூடானை ஒட்டிய...
Read moreஇந்தி திணிப்பு, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களை பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ள...
Read more