தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லையில் 'அன்புச் சுவர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், புத்தகங்கள், காலணி, பொம்மைகள் எனப் பழைய பொருள்களை என்ன செய்வது எனத்...
Read moreபோலி நம்பர் பிளேட் ஒட்டி மணல் ஏற்றவந்த மூன்று மணல் லாரிகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருச்சி பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே...
Read moreஇன்று காலை நடந்த காபூல் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து...
Read moreடீசல் கார் என்ஜின்கள் தயாரிப்பில் விதிமுறை எதையும் மீறவில்லை என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் என்ஜின்களில் இருந்து மாசு வெளியேற்றும் பிரச்சனையில், ஆடி, டெய்ல்மர், பி.எம்.டபிள்யூ...
Read moreஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய மொசூல் நகரை ஈராக் இராணுவப்படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக மொசூல் நகரைக் கைப்பற்றுவதற்கான போர்...
Read moreஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த தீவிரவாத தற்கொலை படை தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். காபூல் நகரின் மேற்கு பகுதியில்காரில் வந்த தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டுகளை...
Read moreசட்டவிரோதமாக குடியேற கண்டெய்னர் லாரி மூலம் அமெரிக்கா வந்த 9 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் இருந்து அண்டை நாடான அமெரிக்காவில் குடியேற பலர்...
Read moreலண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வெளியான தகவல்களின் படி, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின்...
Read moreபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த போராடிவரும் மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் எட்மண்டன் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மாகாணத்தின்...
Read moreவளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை...
Read more