சுகாதாரச் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ, கோரிக்கைகள் தொடர்பிலோ கவனஞ் செலுத்தாத அரசாங்கம், அந்த சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென...
Read moreதங்கொட்டுவ நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட வர்த்தக...
Read moreமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,242 ஆக உயர்வடைந்துள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டுக்காக இன்று...
Read moreநாட்டில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களில் 61 ஆயிரத்து 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித்...
Read more2021 மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத பரீட்சாத்திகளுக்கு...
Read moreஇலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள்...
Read moreஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...
Read moreகொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் மட்டும் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி 94 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட...
Read moreபியகமகாவற்துறை பிரிவில் கொட்டுல்ல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரெனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று வீடொன்றில் நுழைந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுச்...
Read moreவைரஸ் தாக்கத்திலிருந்து 99 சதவீதம் பாதுகாப்பளிக்கக்கூடிய புதிய முகக்கவசம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வு குழுவொன்றினால் இந்த முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நேற்று நாடாளுமன்றில் பிரதமர்...
Read more