இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் அதிவேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த...
Read moreமெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, “டிரக்-லோட்” அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர்...
Read moreபிரான்ஸ், தொடர்ச்சியான காட்டுத் தீயினால் தாக்கப்பட்டு வரும் நிலையில், தீயணைப்புப் படையினரின் சுமையைக் குறக்கவும், அவர்களின் வுலுவை அதிகரிக்கவும், மேலும் ஆறு நீர்காவி விமானங்களைக் (Bombardiers d'eau)...
Read moreஅண்மையில் வெளியிடப்பட்ட ரூமர்கள் (Rumors) அப்பிள் நிறுவனம் மேம்பட்ட ஒரு பாதுகாப்பு பொறிமுறையினை வடிவமைத்து வருவதாகச் சொல்கின்றன. கைவிரல் ரேகைகள் மூலம் பாவனையாளரை அடையாளம் காணும் “டச்...
Read moreஅமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று...
Read moreஆப்கானிஸ்தான் ராணுவப்படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 26பேர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கந்தக்காரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பு...
Read moreஅமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் பாம்பு ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளனர். உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்தனர்....
Read moreபணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தவிர்க்கும் வகையில், புதிய இணையதளம்(வெப்சைட்) ஒன்றை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளிவிட்டுள்ளது.. இந்த இணையதளத்தின்...
Read moreசீனாவில் பெண் ஒருவர் காலை உணவை தவிர்த்தால் அவரது பித்தப்பையில் 200 கற்கள் உருவாகியிருந்தன. சீனாவின் சேர்ந்த குவன்ஜிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Read moreஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி தொடர்ந்து ஆறு மாதங்களாக தினமும் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளானதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஈராக்கின் வடக்கு பகுதியை சேர்ந்த...
Read more