ஒரு மாதத்தில் உமானுவல் மக்ரோனிற்கான மக்கள் நம்பிக்கை மூன்று புள்ளிகளால் குறைந்துள்ளது. ஆனால் பிரதமர் எதுவார் பிலிப்பின் மீதான நம்பிக்கை இரண்டு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. Ipsos நடாத்திய...
Read moreஅமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரியான ஜெஃப் பெஸாஸ், பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இதனை ப்ளூம்பர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது....
Read moreஅகதிகள் தாங்கள் சென்றடையும் முதல் நாட்டிலேயே அடைக்கலம் கோரமுடியும் என்ற சட்டம் எந்த சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரியா...
Read moreதமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகதிகளுக்கான ஐநா முகவரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் சென்னையிலுள்ள அகதி முகாம்களிலிருந்து நேற்று 57பேர் தாயகம்...
Read moreபயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
Read moreகுஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் பருவமழை...
Read moreஜெர்மனியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் வேலைக்கு செல்ல தினமும் ஆற்றை 2 கி.மீ. தூரம் நீந்தி ஊழியர் ஒருவர் அலுவலகம் செல்லும் சம்பவம் நடைபெறுகிறது. பெருநகரங்களில் அலுவலக...
Read moreஐக்கிய அரபு அமீரகம் சார்பாக பன்முக திறமை கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஷேக் ஹம்தான் விருதை வென்று காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது மாணவி சாதனை...
Read moreவிடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். ஐரோப்பிய யூனியனில் கடந்த 2006-ம் ஆண்டு...
Read moreசீனாவின் குய்லின் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை நெகிழச் செய்துவிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கை இறந்து போனபோது, இவரது அம்மா மிகவும்...
Read more