மதுரை மகாலெட்சுமி மில்லின் அனைத்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலெக்டரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். நம்மிடம் பேசிய அவர்கள், "மதுரை பசுமலையில் செயல்பட்டு வந்த மகாலெட்சுமி...
Read moreஅமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது எலிசபெத் ஆண்டர்சன். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், Hyperlactation Syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச்...
Read moreஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் பலியாகியுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர். மாலை நேர வணக்கத்தின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக...
Read moreஅ.தி.மு.க.வின் அதிகார சக்தியாக இனி யார் இருக்கபோகிறார்கள் என்ற கேள்விக்கான விடையை நோக்கி அ.தி.மு.க வின் மூன்று அணிகளும் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் அடுத்தடுத்த திருப்பங்களை...
Read moreகுளிர்ப் பிரதேசத்தினர் விரும்பி உண்ணும் சூரை மீன்கள் வரத்தினால், பாம்பன் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே வேளையில் இவற்றிற்கு நல்ல விலை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு...
Read moreஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read moreசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தகவல் தெரிவித்துள்ளார். 70க்கும்...
Read moreடிடிவி தினகரனை கட்சியில் கட்டுப்படுத்தி வைக்க அதிரடி நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறங்கவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 5ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரப் போவதாக...
Read moreநேற்று திங்கட்கிழமையைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமையும் பிரான்சின் பல பகுதிகளில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய, வடகிழக்கு மாவட்டங்களில் கடும் மழை பொழியும் என...
Read moreவடகொரிய அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு கண்டணம் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . ஐக்கிய நாடுகள்...
Read more