ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராத்தில் உள்ள மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஈரான் எல்லையில் உள்ள குறித்த மசூதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலில்...
Read moreலண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட...
Read moreரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகன நிறுத்த...
Read moreபிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அரசியல்வாதியாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பினை தனது மகன் சகிதம் நடாத்திய...
Read moreஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்றையதினம் இந்தியா செல்லவுள்ளனர். இலங்கை சிறையில் இருந்த 92 தமிழக மீனவர்களில் 77 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில், கடந்த...
Read moreபருவமழை பொய்த்துவிட்ட சூழலில், கடுமையான வறட்சியின் காரணமாக தமிழக அளவில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழலில் நிகழ்ந்த விவசாயிகளின்...
Read moreஒரிசாவில் கடந்த மே மாதம் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், 'பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பா.ஜ.க ஆட்சி' என்று தீர்மானம் நிறைவேற்றினர். 2019-ம் ஆண்டு...
Read moreதீவிரவாதக் குழுக்களை நோக்கி பெண்களை ஈர்க்கும் வகையில் தெக்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan) அமைப்பு தனி இதழ் தொடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த இதழுக்கு...
Read moreவடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் எதிர்ப்பையும்...
Read moreஆபாச வார்த்தைகளால் வசைபாடுபவர்களிடம் இருந்து ஆவணப்பட இயக்குநர் திவய்பாரதியை பாதுகாக்கக் கோரி மகளிர் அமைப்பு டிஜிபியிடம் மனு அளித்துள்ளது. 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் மதுரையைச் சேர்ந்த...
Read more