கொடஹேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே சந்தேக நபர்கள் 43 கிலோ 190 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக...
Read moreநாட்டில் மேலும் 497 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய...
Read moreஇரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது...
Read moreஉலக சுகாதார ஸ்தாபனத்தால் அனுமதி அளிக்கப்படாத நிலையில் சீன மற்றும் ரஷ்ய நாடுகளின் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இலங்கை...
Read moreஇலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள்...
Read moreசட்டத்துறை மாணவன் பேலியகொட காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்துறை மாணவன்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் அவசியம் எனப் பிரதான எதிர்க்கட்சியான...
Read moreஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இலங்கை அரசு ஆட்சேபனை தெரிவித்தாலும், அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின்...
Read moreவட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்...
Read more