மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா...
Read moreசட்டத்துக்குப் புறம்பாக மண் திருடிய அதிமுக எம்.எல்.ஏ-வின் குடும்பத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம், லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்த தத்தமங்கலம்...
Read moreஅதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை என்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார். அதிமுகவின் வெவ்வேறு...
Read moreஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் அரங்கேறிய காட்சிகளால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ஏற்றதும் அனைவரும்...
Read moreபயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தலையில் துண்டு போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரின் மனு நீதி நாளில் மனு கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் வானம்...
Read moreபன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர்கழகத்தை சேர்ந்த 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணி...
Read moreஇங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கு, ஒரு வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறார். லியாம் டெர்பிஷைர்(17) என்ற அந்த வாலிபருக்கு ஹைப்போவெண்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற விசித்திர...
Read moreஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் ஒரு சீன இளம் விமானி இறந்தார். இதுகுறித்து விக்டோரிய மாகாண போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது, சீனாவைச் சேர்ந்தவர்...
Read moreஜெர்மனியில் மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் மே மாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் பதிவுகள் பிரிண்ட் செய்யப்பட்ட 'டாய்லெட் பேப்பர்' வெள்ளிக்கிழமை காலை அமேஸான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்த சில மணி நேரத்தில் முழுவதுமாக...
Read more