Easy 24 News

ஆப்கான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 29 பேர் பலியாகினர். 64 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில்...

Read more

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி; 17 பேர் மாயம்

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். 17 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று...

Read more

ஒன்ராறியோவை இரு முறை தாக்கிய பாரிய சூறாவளி!!

ஒன்ராறியோவின் மஸ்கோகோ பிராந்தியத்திலுள்ள ஹண்ட்ஸ்வில் நகரை இரண்டு முறை சூறாவளி தாக்கியதாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. ஒன்ராறியோ நகரின் தெற்குப் பகுதி முதலில் தாக்கிய சூறாவளி,...

Read more

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியா குழப்பத்தில் உள்ளது!!

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியா சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாது குழப்பமான நிலையில் உள்ளதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அலெக்சான்டர் டவுனர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விடயம் தொடர்பில் பி.பி.சினால்...

Read more

ஆகஸ்ட் தான் மனிதர்களின் கடைசி மாதம்!

பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஆகஸ்ட் எனவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் வெளியிட்டுள்ள...

Read more

செயல் தலைவராகும் ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பின்னர் சசிகலா அணியானது எடப்பாடி அணியாக மாறி...

Read more

கன்னியாகுமரி கடலில் அணிவகுத்த டால்பின்கள்

கன்னியாகுமரி கரையோர கடல் பகுதியில் டால்பின்கள் நீந்திச் சென்றதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், அரிய வகை மீன் மற்றும் கடல்வாழ்...

Read more

நீட் தேர்வுக்கு சி.டி வடிவில் கையேடு! செங்கோட்டையன் அறிவிப்பு

''தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மருத்துவப்...

Read more

ஆட்சிக்கு எதிராக போராடுறதும், ‘அம்மா’வுக்கு எதிரா போராடுறதும் ஒன்னுதான்

அதிமுக அரசுக்கு எதிராக போராடினால் அது ஜெயலலிதாவிற்கு எதிரானது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று...

Read more

கிரானைட் ஊழல்களை விசாரிக்கும் சகாயத்துக்கு கொலை மிரட்டல்

கிரானைட் ஊழல்களை விசாரித்து வரும் தங்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் புகார் மனு அளித்துள்ளார்....

Read more
Page 2168 of 2228 1 2,167 2,168 2,169 2,228