இந்தோனேஷியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி சுமார் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில்...
Read moreகனடாவிலிருந்து இலங்கை வந்து சென்ற ஒருவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கு கனேடிய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....
Read moreதற்போது பேஸ்புக், டுவிட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் சராஹா அப்டேட் தான் தட்டுப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. ...
Read moreவடக்கு எகிப்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்தில் 100 க்கும் அதிகமானோர் காமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும்...
Read moreதிருவல்லிகேணி காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து...
Read moreதிருத்தணி அடுத்த காவிரிராஜப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் மோகன் உயிரிழந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மோகன் சகோதரர்கள் கார்த்திக், ஜூவா ஆகியோர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில்...
Read moreரக்ஷாபந்தன் பண்டிகைக்கு சகோதரி ஒருவர் தனது தம்பிக்கு, சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது. உத்தரபிரேதச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் பரிசாக...
Read moreகதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயராமன் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் அளித்து உயர்நீதிமன்ற மதுரை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் ஜெயராமன் மீதான...
Read moreகுஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் நேற்று நடைபெற்றது. பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய...
Read moreஇந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ‘ரக்ஷாபந்தன்‘ கொண்டாடபட்டது. இந்த தினத்தில் பெண்கள் தங்களின் சகோதரர்களின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் கையில் ராக்கி கயிறு...
Read more