சுதந்திர தினத்தையொட்டி 16 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புலன் விசாரணைப் பணியில்...
Read moreதிண்டுக்கல் அருகே பொது சுவற்றில் அழகான ஓவியங்களை பெயர் தெரியாத ஒருவர் தீட்டுகிறார். அந்த ஓவியங்களைப் பார்த்த மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். திண்டுக்கல்- பழநி சாலையில்...
Read more29 வயதுடைய பெண் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Isère இன் Heyrieux பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 3...
Read moreசிறுவனுக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் நோய் பாதிப்பு அதிகமாகி சிறுவன் உயிரிழந்துள்ளான். பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Wigan நகரை...
Read moreஅமெரிக்காவின் Charlottesville நகரில் நடத்தப்பட்ட கார் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Charlottesville...
Read moreமதுரை கூடல் நகரில் மதுக்கடைக்கு எதிராக போராடி கைதான 8 பேருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க...
Read moreநீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் 98% மருத்துவ இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு செல்லும் என்றும் பாமக எம்பி.அன்புமணி கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில்...
Read moreஅடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன்...
Read moreசெங்கல்பட்டு அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் என்பவரின் வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டதை...
Read moreதிமுக செயல் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில்...
Read more