சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல்...
Read moreபிலிப்பைன்ஸில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 32பேரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் போலீஸ் தரப்பில், "பிலிப்பின்ஸின் வடக்கு பகுதியிலுள்ள புலகான்...
Read moreசிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, கொழும்பில்...
Read moreஅமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் தவறுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த உள் நாட்டுப்...
Read moreமுதல் தடவையாக பிரான்ஸ் சிக்கன்குனியா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Var மாவட்டத்தில் இரண்டாவது நபர் இந்த தாக்குதலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த...
Read moreஅமெரிக்காவில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் Fullerton நகரை சேர்ந்தவர் Ah Le Fang (33) இவர் தனது...
Read moreதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....
Read moreஜேர்மனி நாட்டில் 70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட்டை லொறியோடு திருடிச் சென்ற மர்ம கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள Neustadt என்ற...
Read moreஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவை, 'போலியோ' இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கன், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு...
Read moreஆப்பிரிக்க நாடான மாலியில் டிம்பக்டூ நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் அமைதிப்படையின் தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஏழு பேர் இறந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்....
Read more