Easy 24 News

பத்தாயிரம் முட்டைகளால் உருவான மெகா ஆம்லெட்

பெல்ஜியம் ஆண்டு விழாவில், பத்தாயிரம் முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில்...

Read more

பாட்டியின் காட்டன் புடவையில் அசத்திய மணப்பெண்

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் மணப்பெண்ணுக்கான அலங்காரம் இல்லாமல் பட்டுப்புடவை அணியாமல், நகை அணியாமல் ரொம்ப சிம்பிளாக இருந்தார். காட்டன் புடவையில் ஜாரா...

Read more

கதிராமங்கலம் மக்கள் போராட்டம் குறித்துப் பேச விரும்பவில்லை: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

கதிராமங்கலம் மக்கள் போராட்டம் குறித்துப் பேச முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் பேட்டியளித்த தர்மேந்திர பிரதான் மக்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு...

Read more

சென்னை ஆழ்வார்பேட்டையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்

சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கனமழையின் காரணமாக மரம் விழுந்துள்ளது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள்...

Read more

மரக்கட்டை மூலம் கார் தயாரிக்கும் ஜப்பான் நிறுவனம்..!!

எஃகு உலோகத்துக்கு பதிலாக மரக்கட்டை மூலம் வாகனங்களை தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. தற்போது இருக்கும் கார்கள் ஸ்டீல் எனப்படும் எஃகு உலோக பொருட்களை கொண்டு...

Read more

சியரா லியோன் வெள்ளத்துக்கு 300 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு 300 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இது...

Read more

15 வயது மாணவனை வகுப்பறையிலே கற்பழித்த பெண் ஆசிரியை!

தன்னிடம் பயின்றுவந்த 15 வயது மாணவன் ஒருவனை 31 வயது பெண் ஆசிரியை ஒருவர் வகுப்பறையிலேயே கற்பழித்த வெட்கக்கேடான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜெனிபர் கேஸ்வெல் என்ற...

Read more

ஜேர்மனியில் 22 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்!

ஜேர்மனியில், இலங்கை தமிழ் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் புகலிடம் கோரிய அன்டனி எனப்படும் நைஜீரிய நாட்டவரே தனது...

Read more

தூக்கத்திலேயே 300 பேர் பலி: தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள்..!!

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று சியாரா லியோன். இந்த நாட்டின் ரிஜென்ட் பகுதியில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் மலையடிவாரத்தில் வசித்த 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிஉள்ளனர்....

Read more

தலையில் பந்துதாக்கி பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் மரணம்.

பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சுபைர் அஹமத் தலையில் பந்துதாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கட் உலகையே துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் மர்டான் என்ற கழகத்திற்கு விளையாடும் பக்ஹர் சமான்...

Read more
Page 2163 of 2228 1 2,162 2,163 2,164 2,228